பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

5/31/2011

NPS returns for government and private employees

he New Pension Scheme for private citizens, who were allowed to join since May 2009, gave better returns than the one for government employees, which started from 2004 onwards. For most fund managers, it was the corporate bond and government securities that gave more returns than equities. On an average, the returns for private accounts were around 11% for 2010-11, which is less than one percentage point less than what NPS offered to private citizens in 2009-10.
While Kotak Mahindra Pension Fund gave the highest return in equities, SBI Pension Funds gave the highest returns in corporate bonds. UTI Pension Fund gave the highest returns in government securities. For central government employees, the NPS has a return ranging between 8.05% to 8.45%, which is less than the 9.5% given by Employees Provident Fund Organisation. Interestingly, the returns for state government employees were more than for the central government, which were between..
9.88-11.34%. For private citizens, up to 50% of their corpus can be invested in equities and the rest in government securities and corporate bonds. For government citizens, only up to 15% of the total corpus is allowed to be invested in equities..
source:The Financial Express

5/30/2011

பழமொழி

ஈகைக்கு எல்லை எதுவுமே இல்லை.
ஈயார் தேட்டை தீயார் கொள்வர்.
ஈயான் தோட்ட வாழ இரண்டு குலை தள்ளும்.
ஈட்டி எட்டிய வரையில் பாயும்.
ஈகைக்கும் வெகுளித்தனம் உண்டு.
************** உழுத நிலத்தில் பயிரிடு.
உடனடி சிகிச்சையே நோய்க்கு மருந்து.
உண்டு சுவை கண்டவன் ஊரைவிட்டப் போகமாட்டான்.
உணவுக்கு நெருக்கம், நட்புக்குத் தூரம்.
உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு.
உப்பில்லாப் பண்டம் குப்பையிலே.
உப்பு அறியாதவன் துப்புக்கெட்டவன்.
உனக்குத் தெரியாத தேவதையைவிட தெரிந்தபிசாசே மேல்.
உப்பைச் சாப்பிட்டவர் தண்ணீர் குடிப்பார்.
உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.
உழுபவன் கணக்குப்பார்த்தால் உழக்குகூட மிஞ்சாது.
உழைப்பால் விலகும் தீமைகள் மூன்று - துன்பம், தீயொழுக்கம், வறுமை.
உழைத்து உண்பதே உணவு.
உப்பிட்டவரை உள்ளவும் நினை.
உனக்குக் கொஞ்சம், எனக்கு கொஞ்சம், இதுதான் நட்பு
************
ஊசியைப் பார்த்து சல்லடை சொல்கிறது; உன்னுடைய வாயில் ஒரு ஓட்டை இருக்கிறது.
ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.
ஊதுகிற சங்கை ஊதினாலும் விடிகிறபோதுதான் விடியும்.
ஊத அறிந்தான் வாதி, உப்பு அறிந்தான் யோகி.
ஊமை ஊரைக் கெடுக்கும்; பெருச்சாளி வீட்டைக் கெடுக்கும்.
ஊரில் கல்யாணம்; மார்பில் சந்தனம்.
(வளைகுடா செந்தமிழ்ச் சங்கம் (வசந்தம்) குழுமத்தில் சீ.ந. ராஜா எடுத்துவைத்த தமிழ்நாட்டு பழமொழிகள்)

தனியார் பள்ளிகளைக் கட்டுப்படுத்த கடுமையான சட்டம்: மத்திய அரசு

புது தில்லி, மே 29: அதிக கட்டணம் வசூலிப்பது, மாணவர்களின் வீட்டுக்கு டீ.சி.யை தபாலில் அனுப்புவது போன்ற அராஜகத்தில் ஈடுபடும் தனியார் பள்ளிகளைக் கட்டுப்படுத்த கடுமையான சட்டத்தைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.தனியார் பள்ளிகளில் மிக அதிகமாக கல்விக் கட்டணம் வசூலிப்பது இப்போது நாடு முழுவதும் பொதுமக்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளைப் பள்ளிகளில் சேர்த்து விட்டு கட்டணம் செலுத்த பெற்றோர்கள் படாதபாடுபட்டு வருகிறார்கள். இது தவிர பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் சரியான ஊதியம் தருவதில்லை. இந்தப் பிரச்னையை மத்திய அரசு தீவிரமாக கவனத்தில் கொண்டுள்ளது.தொழில்நுட்பக் கல்வி, மருத்துவக் கல்வி, பல்கலைக்கழகங்கள் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் நியாயமற்ற நடவடிக்கைகளைத் தடுக்கும் மசோதா ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இப்போது தனியார் பள்ளிகள் விஷயத்திலும் இதேபோன்ற சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.மத்திய கல்வி ஆலோசனை வாரியத்தின் கூட்டம் தில்லியில் அடுத்த மாதம் நடைபெறுகிறது. இதில் இந்த சட்டம் குறித்து விவாதிக்கப்படுமென்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கூறியுள்ளது."பள்ளி மற்றும் இடைநிலைக் கல்வி அமைப்புகளில் நியாயமற்ற நடவடிக்கைகள் தடை மசோதா 2011' என்ற பெயரில் இந்த மசோதா நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது. இதன்படி தனியார் பள்ளிகள், மாணவர்கள் சேர்க்கையின் போது அளிக்கும் விளக்கக் குறிப்பிலேயே தங்கள் பள்ளியைப் பற்றிய முழு விவரம், பாடங்கள், பாடத்திட்டங்கள், பள்ளி விதிமுறைகள் என மாணவர்களின் பெற்றோருக்கு அனைத்து விதமான தகவல்களையும் அளிக்க வேண்டும். பள்ளியின் இணையதளத்திலும் இந்த விவரங்களை வெளியிட வேண்டும். உரிய ரசீது தராமல் மாணவர்களிடம் இருந்து கட்டணம் வசூலிப்பதை இந்த மசோதா முழுமையாகத் தடை செய்யும். விளம்பரங்கள் மூலம் பள்ளி பற்றி மிகையாக பிரசாரம் செய்வது, போதுமான திறமையற்ற ஆசிரியர்களை வைத்து பாடம் நடத்துவது போன்றவற்றையும் இந்த மசோதா தடை செய்கிறது.விதிகளை மீறும் பள்ளிகளுக்கு அபராதம் விதிக்கவும், தேவைப்பட்டால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும் முடியும். தனியார் பள்ளிகள் அதிக அளவில் நன்கொடை வசூலிக்கின்றன. கட்டணம் என்ற பெயரில் உரிய ரசீது ஏதும் தராமல் பணம் வாங்குகின்றனர். அவர்கள் கேட்கும் கட்டணத்தை அளிக்க சிறிது தாமதமானாலும் மாணவர்களை வீட்டுக்கு அனுப்புவது, டீ.சி.யை கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன. மேலும் அரசுத் தேர்வில் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக சில மாணவர்களை தேர்வு எழுத விடாமல் செய்வது, அவர்களை வேறு பள்ளியில் சேர்க்குமாறு பெற்றோர்களிடம் வலியுறுத்துவது போன்ற நடவடிக்கைகளிலும் தனியார் பள்ளிகள் ஈடுபடுகின்றன என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது.

Expected Dearness Allowance from July-2011

part from annual increment, which falls in 1st July every year, all the Government Employees are very much excited to know the rate of Dearness Allowance from 1st July 2011.The reason for their excitement to know the D.A from July 2011 is quite simple. Though the Annual Increment also brings some adequate amount of money to their pay package, they feel no excitement in it. Because every body knows and is sure that they will get 3% of their Pay in the pay band and Grade Pay as the Increment of every year and they make it counted. But as for as D.A is concerned nobody knows whatIndian Rupee Bills by cooperis will be the rate of increase in Dearness Allowance, as the AICPI Number for the Industrial Workers for the month of June 2011 will be announced probably on 31st July 2011.The amount of increase in Dearness Allowance will make their pay packet big. Unexpected increase in salary will decrease their expected financial burdens. This is the reason many of us curiously searching for the prediction over Dearness Allowance.
AICPIN-IW for the past three months have been already announced by Labour Bureau, Department Statistics, Government of India in its Web site. According to it AICPIN-IW for the month of January 2011 is 188, Febraury 2011-185 and March 2011 is 185. AICPIN-IW for the remaining three months ie April, May and June 2011 have yet to be announced. So this is not the right time to answer correctly to the question of what will be the Dearness Allowance from July 2011? But as per the past 9 months average of monthly All India Consumer Price Index (IW) with the base year 2001=100, we can expect that the hike in Dearness Allowance from July 2011 will be around 6% to 7%
Many of our viewers frequently asking about the rate of Dearness Allowance for the particular year from 1996 to 2011.For their reference the rate of Dearness Allowance from the year 1996 to 2011 has been given below
After 6CPC
1st Jan 2011 – 51%
1st July 2010 – 45%
1st Jan 2010 – 35%
1st July 2009 – 27%
1st Jan 2009 – 22%
1st July 2008 – 16%
1st Jan 2008 – 12%
1st July 2007 – 9%
1st Jan 2007 – 6%
1st July 2006 – 2%
1st Jan 2006 – 0
Before 6CPC
1st Jan 2009
1st July 2008 – 54%
1st Jan 2008 – 47%
1st Jul 2007 – 41%
1st Jan 2007 – 35%
1st Jul 2006 – 29%
1st Jan 2006 – 24%
1st Jul 2005 – 21%
1st Jan 2005 – 17%
1st Jul 2004 – 14%
1st Apr 2004 (DA Merger) 11%
1st Jan 2004 – 61%
1st Jul 2003 – 59%
1st Jan 2003 – 55%
1st Jul 2002 – 52%
1st Jan 2002 – 49%
1st Jul 2001 – 45%
1st Jan 2001 – 43%
1st Jul 2000 – 41%
1st Jan 2000 – 38%
1st Jul 1999 – 37%
1st Jan 1999 – 32%
1st Jul 1998 – 22%
1st Jan 1998 – 16%
1st Jul 1997 – 13%
1st Jan 1997 – 8%
1st Jul 1996 – 4%
1st Jan 1996 –0

முதல்வர் சந்திப்பு

Posted by Picasa

5/29/2011

Encashment of Leave to be granted to Government Servants on their appointment in Central Public Enterprises

NO. 14028/3/2011 -Estt(L) 
Government of India 
Ministry of Personnel, P.G. and Pensions 
(Department of Personnel & Training) 
****

New Delhi, the 24" May, 2011.



Office Memorandum


Subject : Encashment of Leave to be granted to Government Servants on their appointment in Central Public Enterprises

The undersigned is directed to state that this Department has been receiving references from various Ministries / Departments seeking clarification regarding the entitlement to leave encashment on appointment of Government Servants in Central Public Enterprises.

2. As per DoPT OM No. 2801615/85-Estt.(C) dated 3 1/1/1986, appointment of an officer in a Central Public Enterprise after acceptance of his technical resignation from Government is treated as immediate
absorption. As per the terms and conditions contained in this OM, a Central Government Servant taking appointment in the Central Public Enterprises on Immediate Absorption basis was entitled to encashment of Earned Leave to his credit at the time of acceptance of his resignation from Government Service, subject to a limit of 180 days. Half Pay Leave stood forfeited. (The limit of Earned Leave which could be thus encashed was later raised to 300 days).

3. It is clarified that as per rule 39-D of the CCS (Leave) Rules, 1972, the calculation of leave encashment in case of permanent absorption in Public Sector Undertaking / Autonomous Body wholly or substantially owned or controlled by the Central / State Government will be as per  mlc 39(2)(b) which has been amended vide Notification GSR 170 dated 1/12/2009 to read as under:-

The cash equivalent of leave salary under Clause (a) shall be calculated as follows and shall be payable in one lump sum as a onetime settlement
-
No commutation of Half Pay Leave shall be permissible to make up the
shortfall in Earned Leave.

4. All Ministries / Departments may note for further action accordingly.

5. Hindi version will follow.

 

(Zoya C.B.) 
Under Secretary to the Government of India

Office Memorandum

5/28/2011

New Pension Scheme : Returns in 2010-11.

In a year when Employees’ Provident Fund gave a 9.5 per cent return and an over 8 per cent inflation rate ate into much of people’s income, the New Pension Scheme gave a mixed bag of results. Rising interest rates and volatile stock markets have impacted its returns in 2010-11 but, since inception, the NPS has managed to do better.
The performance review of fund managers for 2010-11 by the Pension Fund Regulatory and Development Authority has revealed that NPS for private citizens has managed to give higher returns than NPS for government employees.
Central government employees in NPS earned a return of 8.05 per cent to 8.45 per cent, much below the weighted average of 9.7 per cent in 2009-10. While UTI gave the highest return of 8.45 per cent, SBI gave the lowest return of 8.05 per cent. However, returns for state government employees in NPS was much higher, which ranged between 11.34 per cent and 9.88 per cent. 
“It is about timing your investments as well as exposure to instruments,” said a PFRDA official. Central government employees who joined the service after 2004 are mandated to be part of NPS, which allows up to 15 per cent of the total corpus to be invested in equities, while the rest in corporate debt and government securities.
Private citizens, who were allowed to join the scheme from May 2009 can invest 50 per cent of their portfolio in equities and the rest in government securities and corporate bonds via one of the six fund managers — UTI Retirement Solutions, SBI, ICICI Prudential Life Insurance, Reliance Capital, IDFC AMC and Kotak Mahindra AMC. 
Surprisingly, it is not equities but corporate bonds that was the top performer in the past one year.
“Equities have been the most volatile in the past one year, so corporate bonds and G-secs have given a higher return,” said Balram Bhagat, CEO, UTI Retirement Solutions, which was the top performing fund manager for NPS for central government, state government and the low cost NPS Lite.
The fund managers gave returns between 8.05 per cent (SBI) to 11.89 per cent (Kotak) for equities, which was a tad higher than the average return of 11.14 per cent from Nifty and 10.94 per cent from the Sensex. Equities as a class of investment, however, has given as high as a 17.85 per cent (ICICI) return since NPS was launched two years ago.
However, the usually staid and low-risk, low-return bonds and securities proved to be the dark horse, although PFRDA officials said that high interest rate regime has hit bond yields. Corporate bond yielded returns varying between 12.66 per cent (SBI) and 6.26 per cent (IDFC). G-secs have also given handsome returns. While UTI gave 12.52 percent, SBI gave 12.25 per cent. The lowest performer was IDFC with a return of 6.97 per cent in 2010-11. 
PFRDA officials however cautioned that returns would be higher over a period of time as NPS corpus grows. The total corpus for central government employees is Rs 6,400 crore and for those of state is Rs 1,200 crore. The private sector contributed Rs 80 crore to the scheme.
Source : Indian Express

5/27/2011

சமச்சீர் கல்வித்திட்டம் உறுதியாக அமலாக்கப்படும்-கல்வி அமைச்சர் சி.வி.சண்முகம்

தமிழகத்தில் சமச்சீர் கல்வித்திட்டத்தை கை விடும் நோக்கம் அரசுக்கு இல்லை. ஆனால், திட்டத்தை அரை குறையாக அமல்படுத்துவது கல்வியின் தரத்தை உயர்த்த உதவாது. சமச்சீரான கல்வி விரைவில் அமலாக்கப்படும்
என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் மற்றும் மாணவர் அமைப்பின் பிரதிநிதிகளிடம் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் சி.வி. சண் முகம் உறுதியளித்துள்ளார்.

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றவுடன் பல முக்கிய முடிவுகளை அதிமுகவின் அமைச்சரவை எடுத்துள்ளது. அதில் சமச்சீர் கல்வி அமலாக்கம் சம்பந்தமான முடிவு, பெற் றோர்கள், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் அதன் அமலாக்கம் குறித்து குழப்பத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தி யிருந்தது.

ஏற்கெனவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சமச்சீர் கல்வி சம்பந்தமான தனது நிலை பாட்டை விளக்கி, அரசுக்கு சில கோரிக்கைகளை வைத்து 24.5.2011 அன்று ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக வியாழனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ மற்றும் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஆறுமுக நயினார் ஆகியோர் பள்ளிக் கல்வி அமைச்சர் சி.வி.சண்முகத்தை சந்தித்து கடிதம் ஒன்றைக் கொடுத்து உரையாடினர்.

இன்று, சமச்சீர் கல்வி அமலாக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள அச்சத்தையும், குழப்பங்களையும் அமைச்சரிடம் அவர்கள் தெரிவித்தனர். கல்வித்துறை அமைச்சர் பொறுமையாக விஷயங்களைக் கேட்டறிந்த பின்னர், சமச்சீர் கல்வித்திட்டம் உறுதியாக அமலாக்கப்படும் எனவும், அதைக் கை விடும் நோக்கம் அரசுக்கு இல்லை என்பதையும் தெரிவித்தார்.
மேலும் அமைச்சரவை முடிவின்படி, இன்றுள்ள திட்டத்தை அரை குறையாக அமல்படுத்துவது கல்வியின் தரத்தை உயர்த்த உதவாது எனவும், ஒரு வல்லுநர் குழு அமைத்து அதன் பரிந்துரைகள் வந்த பின் அதன்படி சமச்சீரான கல்வி விரைவில் அமலாக்கப்படும் என்று தெரிவித்தார்.

ஏழை, எளிய மக்களுக் கும் தரமான கல்வி கிடைக்கும் பொருட்டு பள்ளி கல்விக் கட்டணங்களை அவர் கள் கட்டக் கூடிய அளவில் நிர்ணயிக்க வேண்டும் என்றும், ஒரு குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் சமச்சீர் கல்வியை அமலாக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அ.சவுந்தரராசன் அமைச்சரிடம் முன்வைத்தார். அமைச்சரவை அதுகுறித்து பரிசீலனை செய்யும் என்பதையும் அமைச்சர் தெரி வித்தார்.

இந்தச் சந்திப்பின் போது இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் கனகராஜ், ராஜ் மோகன், ஸ்டாலின் மற்றும் குமார் ஆகியோர் கலந்து கொண்டு எஸ்எப்ஐ சார்பாக மனு ஒன்றையும் அளித்தனர். மேலும் மாணவர் அமைப்புகள் சார்பாக சமச்சீர் கல்வி, கல்விக் கட்டணங் கள், கல்வி உரிமைச் சட் டம், சாதிச் சான்றிதழ் பள்ளிகளிலேயே வழங்குதல், பள்ளிகளில் வேலைவாய்ப்புக்காகப் பதிவு செய்தல் ஆகிய விஷயங்கள் குறித்த பல கோரிக்கைகளையும் அவர்கள் தெரிவித்தனர். பதவியேற்று ஒரு வாரமே ஆகியுள்ள சூழ்நிலைமையைச் சுட்டிக்காட்டி விரைவில் இவை குறித்து தேவையான முடிவுகளை அரசு எடுக்கும் எனவும் அமைச் சர் தெரிவித்தார்.
தமிழகத்தில் சமச்சீர் கல்வித்திட்டத்தை கை விடும் நோக்கம் அரசுக்கு இல்லை. ஆனால், திட்டத்தை அரை குறையாக அமல்படுத்துவது கல்வியின் தரத்தை உயர்த்த உதவாது. சமச்சீரான கல்வி விரைவில் அமலாக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் மற்றும் மாணவர் அமைப்பின் பிரதிநிதிகளிடம் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் சி.வி. சண் முகம் உறுதியளித்துள்ளார்.

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றவுடன் பல முக்கிய முடிவுகளை அதிமுகவின் அமைச்சரவை எடுத்துள்ளது. அதில் சமச்சீர் கல்வி அமலாக்கம் சம்பந்தமான முடிவு, பெற் றோர்கள், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் அதன் அமலாக்கம் குறித்து குழப்பத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தி யிருந்தது.

ஏற்கெனவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சமச்சீர் கல்வி சம்பந்தமான தனது நிலை பாட்டை விளக்கி, அரசுக்கு சில கோரிக்கைகளை வைத்து 24.5.2011 அன்று ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக வியாழனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ மற்றும் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஆறுமுக நயினார் ஆகியோர் பள்ளிக் கல்வி அமைச்சர் சி.வி.சண்முகத்தை சந்தித்து கடிதம் ஒன்றைக் கொடுத்து உரையாடினர்.

இன்று, சமச்சீர் கல்வி அமலாக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள அச்சத்தையும், குழப்பங்களையும் அமைச்சரிடம் அவர்கள் தெரிவித்தனர். கல்வித்துறை அமைச்சர் பொறுமையாக விஷயங்களைக் கேட்டறிந்த பின்னர், சமச்சீர் கல்வித்திட்டம் உறுதியாக அமலாக்கப்படும் எனவும், அதைக் கை விடும் நோக்கம் அரசுக்கு இல்லை என்பதையும் தெரிவித்தார்.
மேலும் அமைச்சரவை முடிவின்படி, இன்றுள்ள திட்டத்தை அரை குறையாக அமல்படுத்துவது கல்வியின் தரத்தை உயர்த்த உதவாது எனவும், ஒரு வல்லுநர் குழு அமைத்து அதன் பரிந்துரைகள் வந்த பின் அதன்படி சமச்சீரான கல்வி விரைவில் அமலாக்கப்படும் என்று தெரிவித்தார்.

ஏழை, எளிய மக்களுக் கும் தரமான கல்வி கிடைக்கும் பொருட்டு பள்ளி கல்விக் கட்டணங்களை அவர் கள் கட்டக் கூடிய அளவில் நிர்ணயிக்க வேண்டும் என்றும், ஒரு குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் சமச்சீர் கல்வியை அமலாக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அ.சவுந்தரராசன் அமைச்சரிடம் முன்வைத்தார். அமைச்சரவை அதுகுறித்து பரிசீலனை செய்யும் என்பதையும் அமைச்சர் தெரி வித்தார்.

இந்தச் சந்திப்பின் போது இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் கனகராஜ், ராஜ் மோகன், ஸ்டாலின் மற்றும் குமார் ஆகியோர் கலந்து கொண்டு எஸ்எப்ஐ சார்பாக மனு ஒன்றையும் அளித்தனர். மேலும் மாணவர் அமைப்புகள் சார்பாக சமச்சீர் கல்வி, கல்விக் கட்டணங் கள், கல்வி உரிமைச் சட் டம், சாதிச் சான்றிதழ் பள்ளிகளிலேயே வழங்குதல், பள்ளிகளில் வேலைவாய்ப்புக்காகப் பதிவு செய்தல் ஆகிய விஷயங்கள் குறித்த பல கோரிக்கைகளையும் அவர்கள் தெரிவித்தனர். பதவியேற்று ஒரு வாரமே ஆகியுள்ள சூழ்நிலைமையைச் சுட்டிக்காட்டி விரைவில் இவை குறித்து தேவையான முடிவுகளை அரசு எடுக்கும் எனவும் அமைச் சர் தெரிவித்தார்.

5/26/2011

NEW HEALTH INSURANCE SCHEME

New Health Insurance Scheme Uploading for employees appointed on or before 31st March 2011 by the DDOs has been extended up to 31st May 2011

5/22/2011

IGNOU_June 2011 Term End Exam Hall Ticket - click here


ஆசிரியர் படிப்பில் இரட்டைப் பட்டபடிப்பு

2012-13ம் ஆண்டில் தமிழ்நாட்டில் கல்வியியல் படிப்பில் இரட்டை பட்டப்படிப்பு திட்டம் கொண்டுவரப்பட உள்ளது என்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழக துணைவேந்தர் டி. பத்மநாபன் தெரிவித்தார்.

அரக்கோணம் அருகே உள்ள கல்லூரி ஒன்றின பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய துணை வேந்தர் டி. பத்மநாபன், ஆசிரியர் பணி எதிர்கால மன்னர்களை உருவாக்கும் பணியாகும். ஆசியாவிலேயே முதன்முறையாக கல்வியியல் பல்கலைக்கழகம் சென்னையில்தான் உருவாக்கப்பட்டுள்ளது என்பது நமக்கெல்லாம் மகிழ்ச்சியான செய்தியாகும்.

தமிழகத்தில் 680 கல்வியியல் கல்லூரிகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் 80 ஆயிரம் மாணவர்கள் இதில் பயில்கின்றனர். தமிகத்தில் மொத்தம் 9 பல்கலைக்கழகங்கள் உள்ள்ன. 2012-12ஆம் கல்வி ஆண்டில் தமிழ்நாட்டில் இரட்டை பட்டப்படிப்பு திட்டம் கொண்டுவரப்பட உள்ளது.

இந்த பட்டப்படிப்பில் பி.எஸ்சி.பி.எட்., பி.ஏ.பி.எட். ஆகிய இரட்டை பட்டப்படிப்பில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் சேர்ந்து படிக்கலாம். இது 4 ஆண்டுகள் கொண்ட படிப்பாகும்.

இதனை முடித்தபிறகு முதுகலை பட்டப்படிப்பிலும் சேர்ந்து படிக்கலாம். இந்த இரட்டைப் படிப்பு வருங்கால மாணவர்களுக்கு நன்கு பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

வரும் 27ஆம் தேதி பி.எட். தேர்வு நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஆசிரியர் படிப்பிற்கு நல்ல மரியாதையும், வரவேற்பும் உள்ளது என்று அவர் கூறினார்.

பாலிடெக்னிக்கில் நேரடியாக 2ம் ஆண்டில் சேர


நேரடியாக இரண்டாம் ஆண்டு பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தொழில்நுட்பக் கல்வி ஆணையர் அலுவலகம் அறிவித்துள்ளது.

பிளஸ் 2 ல் தொழில் பிரிவு படித்தவர்கள் அல்லது 10ம் வகுப்பு முடித்து இரண்டு ஆண்டு ஐ.டி.ஐ. படித்தவர்கள், பாலிடெக்னிக்குகளில் நடத்தப்படும் பட்டயப் படிப்புகளில் நேரடியாக 2ம் ஆண்டில் சேர்ந்து படிக்கலாம்.

இந்த சேர்க்கை நடைமுறைகளை, சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அருகில் அமைந்துள்ள தொழில்நுட்பக் கல்வி ஆணையர் அலுவலகம் மேற்கொண்டு வருகிறது. 2011-12ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை இப்போது தொடங்கியுள்ளது.

மே 25ம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பப் படிவம், விவரங்களை www.tndte.com இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.




5/21/2011

நெறி நூல்கள்



ஆத்திச்சூடி
பாட்டின் முதல் தொடரால் இப்பெயர் பெற்றது. 
12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இடைக்கால ஒளவையார் இயற்றியது. 
அறம் செய விரும்பு, ஆறுவது சினம், இயல்வது கரவேல், ஈவது விளக்கேல் - நன்மை செய்ய இளமையிலேயே கற்பிக்கும் நூல்.
ஆசிரியர் - ஒளவையார்
கொன்றை வேந்தன்
பாட்டின் முதல் தொடரால் பெயர் பெற்றது.
91 அடிகள் கொண்டது.
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம், ஆலயம் தொழுவது சாலவும் நன்று, இல்லறம் அல்லது நல்லறம் அன்று.
மூதுரை
31 வெண்பாக்களைக் கொண்டது, நல்ல பல கருத்துக்களை எளிய முறையில் கூறியுள்ளது.
ஆசிரியர் - ஒளவையார்
நல்வழி
வாழ்க்கைக்கு நல்ல வ்ழியைக் காட்டும் நூல்.
41 பாடல்களைக் கொண்டது.
அருங்கலச்செப்பு
அரிய நகைகளை வைக்கும் பெட்டி
182 குறள் வெண்பாக்களை உடையது.
ஜைன சமய விரதங்களைப் பற்றி கூறும் நூல்
அறநெறிசாரம்
அறத்தின் வழியைப் பிழிந்து தருவது இந்நூல்.
ஆசிரியர் - முனைப்பாடியார் (சமணர்)
பொது அறங்களை மிகுதியாக கூறும் நூல்.
வெற்றிவேற்கை
அரசரின் வெற்றி வேலில் உள்ளது. மக்களின் வாழ்க்கை வெற்றி மனதிலும் செயலிலும் உள்ளது.
ஆசிரியர் - அதிவீர ராம பாண்டியர்
52 அறிவுரைகள் உள்ளன.
காலம் - 16ஆம் நூற்றாண்டு
ஒரு அடியால் ஆன பாடல்களைக் கொண்டது.
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும். கல்விக்கு அழகு கசடு அற மொழிதல். அறிஞர்க்கு அழகு கற்று உணர்ந்து அடங்கல்.
நீதிநெறி விளக்கம்
இந்நூல் இளமை, செல்வம், யாக்கை இவற்றின் நிலையாமையைக் கூறுவது.
ஆசிரியர் - குமரகுருபரர்
காலம் - 17ஆம் நூற்றாண்டு
நன்னெறி
நல்வழி காட்டும் நூல்
ஆசிரியர் - சிவப்பிரகாச சுவாமிகள்
40 வெண்பாக்களை உடையது.
மன உறுதி உடையவர்கள் ஐம்புலங்களையும் அடக்குவர். காற்று கல்தூனை சுழற்றாது, துரும்பை சுழற்றும் போன்ற சிறந்த கருத்துக்களைக் கூறும் நூல்.
உலக நீதி
அறிவுரைகள் கூறப்படும் எல்லா பாடல்களும் முருகனை வாழ்த்தி முடிகின்றன.
13 விருத்தப்பாக்களை உடைய நூல்.
ஆசிரியர் - உலக நாத பண்டிதர்
எல்லா அறிவுரைகளும் எதிமறையில் வேண்டாம் என்று குறிக்கப்படுவது சிறப்பு.
ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம்
போன்ற பல நல்ல கருத்துக்கள் இந்நூலில் உள்ளன.

5/19/2011

அரசு பள்ளிகளில் ஆசிரியர் நியமனம்: வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு முறையா? போட்டித்தேர்வா? அரசின் முடிவை அறிய பி.எட். பட்டதாரிகள் ஆர்வம்


சென்னை, மே 19-
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அரசு பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்திற்கு வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு முறை பின்பற்றப்படுமா? அல்லது போட்டித்தேர்வு நடத்தப்படுமா? என்பதை அறிந்துகொள்ள பி.எட். பட்டதாரிகள் ஆர்வமாக உள்ளனர்.

ஆசிரியர்கள் நியமனம்

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் தையல், ஓவியம், இசை உள்ளிட்ட சிறப்பாசிரியர்கள் தவிர, பட்டதாரி ஆசிரியர்களும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களும் போட்டித்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்பட்டனர். இடைநிலை ஆசிரியர்களும், சிறப்பு ஆசிரியர்களும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு (சீனியாரிட்டி) மூலமாக நியமிக்கப்பட்டார்கள்.

இந்த நிலையில், அடுத்து ஆட்சி பொறுப்புக்கு வந்த தி.மு.க. அரசு, ஆசிரியர் நியமனத்தில் மாறுதலை கொண்டுவந்தது. அதன்படி, இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் மட்டுமல்லாமல் பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் மாநில அளவிலான பதிவுமூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டார்கள்.

பதிவுமூப்பு முறை அமல்

கடந்த 5 ஆண்டுகளில் இதுபோன்று வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு மூலமாக 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சுமார் 5 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் பணிநியமன ஆணையை எதிர்நோக்கி உள்ளனர்.

பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் மட்டுமின்றி கல்லூரி விரிவுரையாளர் நியமனத்திலும் மாறுதல் செய்யப்பட்டு போட்டித்தேர்வு முறை நீக்கப்பட்டது. அதற்குப் பதிலாக, பணி அனுபவம், கூடுதல் கல்வித்தகுதி, கட்டுரைகள், புத்தகங்கள் ஆகியவற்றுக்கு சிறப்பு மதிப்பெண் போடப்பட்டு விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டார்கள்.

மீண்டும் போட்டித்தேர்வு?

இந்த சூழ்நிலையில், தற்போது தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி பொறுப்புக்கு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து, பள்ளி ஆசிரியர் நியமனத்தில் முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் பின்பற்றப்பட்டு வந்த போட்டித்தேர்வு முறை அமல்படுத்தப்படுமா? அல்லது கடந்த தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு முறை தொடர்ந்து பின்பற்றப்படுமா? என்பதை அறிந்துகொள்ள பி.எட். பட்டதாரிகள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

இளம் பி.எட். பட்டதாரிகள், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்துவிட்டு ஆசிரியர் வேலைக்காக பல ஆண்டுகளாக காத்திருக்கும் வயது முதிர்ந்த பி.எட். பட்டதாரிகள் இருதரப்பினரும் பயன்பெறும் வகையில் 50 சதவீத இடங்களை போட்டித்தேர்வு மூலமாகவும், எஞ்சிய 50 சதவீத இடங்களை பதிவுமூப்பு மூலமாகவும் நிரப்பப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். இதுபோன்ற பரிந்துரையை கடந்த ஆண்டே பள்ளிக்கல்வி அதிகாரிகள் அரசிடம் சமர்ப்பித்தனர். ஆனால், அந்த பரிந்துரையை அரசு ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

GO - 107

பொதுப்பணிகள் - இணைக்கல்வித் தகுதி நிர்ணயம் - பள்ளி மேல்நிலைப் படிப்பு (+2) முடித்து திறந்தவெளிப் பல்கலைக்கழகங்களில் பெறும் பட்டயம் / பட்டம் / முதுகலைப் பட்டங்கள் - பொதுப்பணிகளில் நியமனம் பெற அங்கீகரித்து - ஆணை - வெளியிடப் படுகிறது.

5/18/2011

சமூக நலத் துறையால் செயல்படுத்தப்படும் ஓய்வூதியத் திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம் ரூ. 500 /- ஐ ரூ. 1000 /- ஆக உயர்த்துதல் - ஆணை


புதிய அரசுக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் தருவோம் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிக்கை

சென்னை, மே 17-

புதிய அரசுக்கு ஆதர வும், ஒத்துழைப்பும் தரு வோம் என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கூறியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவர் தி. கண்ணன், பொதுச் செய லாளர் செ. போத்திலிங்கம், மாநிலப் பொருளாளர் ச. மோசஸ் ஆகியோர் கூட் டாக வெளியிட்ட அறிக் கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற பேரவை தேர்தலில் அதிமுக தலை மையிலான அணி பெரும் வெற்றிபெற்று உள்ளது. அதிமுகவின் பொதுச் செய லாளர் ஜெயலலிதா முதல மைச்சர் பொறுப்பேற்றுள் ளார். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி புதிய அரசை வரவேற்கிறது.

தமிழகத்தில் ஊழல், குடும்ப ஆதிக்கம், கடும் மின் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு போன்ற கடும் அதி ருப்திகளினால் குறிப்பாக இலவச அறிவிப்புகள், பணப் புழக்கம் போன்றவற்றையும் தாண்டி தமிழகப் பெருமக் கள் தங்கள் ஓட்டுக்களைப் பதிவு செய்து புதிய அரசை தேர்ந்தெடுத்துள்ள வாக் காளர்களுக்கு ஆசிரியர் கூட்டணி பாராட்டுதலை தெரிவிக்கிறது.

அதிமுக சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் ஆசிரி யர், அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகள் நேர டிப் பேச்சு வார்த்தை மூலம் தீர்க்கப்படும் என்றும், தேர் தல் பிரச்சாரத்தின் போது தமிழகத்தில் புதிய ஓய்வூதி யத்திட்டம் அமல்படுத்தக் கூடாது. பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர பரிசீலக்கப் படும் என்றும் உறுதி அளித் தப்படி, புதிய அரசு நிறை வேற்றித் தரும் என்ற நம் பிக்கை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியில் 6வது

ஊதியக் குழு அறிக்கையில் இடைநிலை ஆசிரியர் களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங் கப்படவில்லை. கடந்த 22 ஆண்டுகளாக மத்திய அர சுக்கு இணையான ஊதியம் பெற்று வந்த இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 2 வருடங்களாக போராடியும் கடந்த ஆட்சியாளர்கள் மத்திய அரசு ஊழியர் களுக்கு இணையான ஊதி யம் வழங்கவில்லை.

புதிய அரசு இப்பிரச்சனை களுக்கு தீர்வளிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஆசிரியர் களுக்கு ஏற்பட்டுள்ளது.

எனினும் இப்புதிய அரசு மிகப்பெரும் சவால்களை எதிர் கொள்ள வேண்டியு ள்ளது. மின் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு போன்ற வற்றை சமாளித்து பொது மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இல வச அறிவிப்புகளைவிட எதிர்கால, நிரந்தர அடிப் படைத் தேவைகளை பூர்த்தி செய்திடும் திட்டங்களை நிறைவேற்றிட நடவ டிக்கை எடுத்திட வேண்டும். தொடக்கக் கல்வித்துறை யில் அடித்தட்டு மக்களின் குழந்தைகளுக்கு கல்வி தரும் பொறுப்பை ஏற்றுள்ள எங்கள் அமைப்பின் ஆசிரி யர்கள் தங்கள் கடமை களை முழுமையாக ஆற்றி இந்த புதிய அரசுக்கு ஆதர வையும், ஒத்துழைப்பையும் தருவார்கள் என உறுதியளிக் கிறோம்.

இவ்வாறு அந்த அறிக் கையில் தெரிவித்துள்ளனர்.