சிவகங்கை மாவட்டத்திற்கு புதிய மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலராக குமரி மாவட்டம் காப்புக்காடு மாராயபுரம் அரசு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி.சாராள் மேரி நியமிக்கப்பட்டுள்ளார். வருகிற திங்கள்கிழமை அவர் பணியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலரின் பணி சிறக்க தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வாழ்த்துகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக