அன்பான தேரழமைகளுக்கு!
வருகிற 8.3.2015 அன்று ஜாக்டோ மாவட்ட பேரணி உள்ளதால் மாவட்டத்தில் உள்ள நமது அமைப்பின் ஆசிரியர்களை முழுமையாக பங்கேற்க உரிய முயற்சிகளையும், வட்டார கூட்டங்களையும் நடத்துமாறு வட்டாரச் செயலாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் மார்ச்-8 மகளிர் தினம் என்பதால் அன்று கொண்டாட வேண்டிய மகளிர் தின கருத்தரங்குகளை மார்ச் மாத இறுதிக்குள் எதாவது ஒரு தினத்தில் மாவட்ட அமைப்பின் வழிகாட்டுதல் படி நடத்துமாறு வட்டாரச் செயலாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் மாநில மகளிரணி நிர்வாகிகள் தங்கள் வட்டார நிகழ்வுகளில் பங்கேற்க வழிவகை செய்யப்படும்.
தோழமையுடன்..........
முத்துப்பாண்டியன்.ஆ
மாவட்டச் செயலாளர்
சிவகங்கை மாவட்டம்
வருகிற 8.3.2015 அன்று ஜாக்டோ மாவட்ட பேரணி உள்ளதால் மாவட்டத்தில் உள்ள நமது அமைப்பின் ஆசிரியர்களை முழுமையாக பங்கேற்க உரிய முயற்சிகளையும், வட்டார கூட்டங்களையும் நடத்துமாறு வட்டாரச் செயலாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் மார்ச்-8 மகளிர் தினம் என்பதால் அன்று கொண்டாட வேண்டிய மகளிர் தின கருத்தரங்குகளை மார்ச் மாத இறுதிக்குள் எதாவது ஒரு தினத்தில் மாவட்ட அமைப்பின் வழிகாட்டுதல் படி நடத்துமாறு வட்டாரச் செயலாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் மாநில மகளிரணி நிர்வாகிகள் தங்கள் வட்டார நிகழ்வுகளில் பங்கேற்க வழிவகை செய்யப்படும்.
தோழமையுடன்..........
முத்துப்பாண்டியன்.ஆ
மாவட்டச் செயலாளர்
சிவகங்கை மாவட்டம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக