tag:blogger.com,1999:blog-31692066959171533142024-02-19T15:37:24.043+05:30உரிமையின் குரல்"நெஞ்சில் மூண்ட நெருப்புக்கு சமரசம் ஏதுமில்லை"Anonymoushttp://www.blogger.com/profile/07653403700759981846noreply@blogger.comBlogger3630125tag:blogger.com,1999:blog-3169206695917153314.post-53547787585552076212018-04-29T22:38:00.001+05:302018-04-29T22:38:33.168+05:30MAY 8Anonymoushttp://www.blogger.com/profile/07653403700759981846noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3169206695917153314.post-2964558191753960132018-04-29T22:36:00.003+05:302018-04-29T22:36:51.802+05:30ஆட்சியாளர்களின் மனதை மாற்றுமா? மே-8 ஜாக்டோ ஜியோ சென்னை முற்றுகை
இனிய தோழமையே
பல்வேறு போராட்டங்களில் பல வடிவங்களில் பங்குபெற்று பழக்கப்பட்ட உனக்கு மே 8 சென்னை முற்றுகைக்கு வா என அழைப்பு விடுப்பது என்பது தேவயைற்றது என்றே கருதுகிறேன். கிட்டதட்ட 16க்கும் மேற்பட்ட அகில இந்திய பொது வேலை நிறுதத்தில் கலந்துகொண்டு இந்த தேச முன்னேற்றத்திற்காக உன் ஊதியத்தை இழந்தவன் நீ. பொது கோரிக்கைக்கே போர் முரசு கொட்டும் நீ, உன் வாழ்வாதாரத்தை நிர்ணயிக்க போகும் 4 அம்ச கோரிக்கைகாக Anonymoushttp://www.blogger.com/profile/07653403700759981846noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3169206695917153314.post-30647645580933373812017-08-12T10:29:00.002+05:302017-08-12T10:29:54.946+05:30Dinakaran 11.8.2017Anonymoushttp://www.blogger.com/profile/07653403700759981846noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3169206695917153314.post-4456296650732859152017-08-12T10:26:00.003+05:302017-08-12T10:26:51.244+05:30'இதே நிலை நீடித்தால் அரசு ஸ்தம்பிக்கும்': எச்சரிக்கும் அரசு ஊழியர்கள்!
ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்டச் செயலாளருமான முத்துப்பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசும்போது...
"சுமார் 14 ஆண்டுகளுக்குப் பின் அனைத்து ஆசிரியர், அரசு ஊழியர்கள் இயக்கங்கள் இணைந்து, ஜாக்டோ ஜியோ என்ற கூட்டமைப்பின் மூலம் புதிய பென்சன் திட்டத்தைக் கைவிட வேண்டும், ஊதியக்குழு மாற்றத்தை அமல்படுத்திட வேண்டும், உள்ளிட்ட Anonymoushttp://www.blogger.com/profile/07653403700759981846noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3169206695917153314.post-84186837264531956642017-08-09T06:47:00.000+05:302017-08-09T06:47:06.626+05:30தமிழக அரசு தொடர்ந்து மௌனம் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 22ல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திட்டவட்டம்
சிவகங்கை: அரசூழியர் ஆசிரியர் சங்கங்கள் இணைந்து ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பை ஏற்படுத்தி மாவட்டம் மற்றும் மாநில தலைநகரில் இரண்டு கட்ட போராட்டத்தை நடத்தி முடித்துள்ளனர். இப்போராட்டத்தின் வாயிலாக 1.4.2003க்கு பின்னால் பணியேற்றுள்ள அனைத்து வகை பணியாளர்களுக்கும் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், மத்திய அரசு ஏழாவது Anonymoushttp://www.blogger.com/profile/07653403700759981846noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3169206695917153314.post-57675781320836566792017-05-04T07:30:00.003+05:302017-05-04T07:30:35.682+05:30dinakaran 4/5/2017Anonymoushttp://www.blogger.com/profile/07653403700759981846noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3169206695917153314.post-509682111074781102017-05-02T21:42:00.002+05:302017-05-02T21:42:42.762+05:30அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிப்பதுடன் உடனடியாக மூட உத்தரவிட வேண்டும். தமிழ்நாடு அரசுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்.
சிவகங்கை: தமிழகத்தில் வருகிற ஜூன் 1ந் தேதி பள்ளிகள் திறக்க உள்ள
நிலையில் மாணவர்கள் நலன் கருதி அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் மாணவர்
சேர்க்கைக்கு தடை விதிக்க வேண்டும் என ஆசிரியர் அமைப்புகள் கோரிக்கை
விடுத்துள்ளன. இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்
கூட்டணி மாநிலத்துணைத்தலைவர் ஜோசப்ரோஸ், சிவகங்கை மாவட்டச் செயலாளர்
முத்துப்பாண்டியன், Anonymoushttp://www.blogger.com/profile/07653403700759981846noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3169206695917153314.post-26463677973031088492017-04-08T06:53:00.002+05:302017-04-08T06:53:39.213+05:30Dinakaran 8.7.2017Anonymoushttp://www.blogger.com/profile/07653403700759981846noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3169206695917153314.post-34072607149447748042017-04-08T06:47:00.003+05:302017-04-08T06:47:48.104+05:30Dinamalar 7.4.2017Anonymoushttp://www.blogger.com/profile/07653403700759981846noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3169206695917153314.post-73684230165654892092017-04-02T08:42:00.001+05:302017-04-02T08:42:28.265+05:30Dinamani Anonymoushttp://www.blogger.com/profile/07653403700759981846noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3169206695917153314.post-71921654183104905612017-04-02T08:29:00.004+05:302017-04-02T08:29:57.394+05:30பள்ளிகளில் துப்புரவு பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் தாமதம். ஊதியமில்லாததால் பணியாளர்கள் அதிர்ச்சி. உடனடியாக வழங்க ஆசிரியர்கள் கோரிக்கை.
சிவகங்கை: தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் துப்புரவு பணிக்கு ஆட்கள் நியமிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் உட்பட சமூக ஆர்வலர்கள் பலர் அரசிடம் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் துப்புரவு பணிக்கு அரசு நிதி ஒதுக்கி கடந்த ஜனவரி 2016 முதல் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கான ஊதியம் ஊரக வளர்ச்சி துறையின் மூலம், பள்ளி மேலண்மை குழுவின் Anonymoushttp://www.blogger.com/profile/07653403700759981846noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3169206695917153314.post-76112101289836757772017-03-25T19:20:00.001+05:302017-03-25T19:20:37.790+05:30தோழமைகளே!!!
தோழமைகளே!!!நாளை(26.3.2017) தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி , சிவகங்கை மாவட்டக்கிளையின் சார்பாக சிவகங்கை மாவட்ட அலுவலகத்தில் நடைபெறும் முப்பெரும் விழாவில் மாவட்டம் முழுமைக்கும் ஆசிரியர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என தோழமையுடன் கேட்டுக்கொள்கிறேன். வட்டாரச் செயலாளர்கள் தங்கள் வட்டார ஆசிரியர்களை குறித்த நேரத்தில் பங்கெடுக்க உரிய முயற்சியை மேற்கொள்ள வேண்டும். இயங்குவதும், இயக்குவதும் நாம் Anonymoushttp://www.blogger.com/profile/07653403700759981846noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3169206695917153314.post-40432308186270416772017-03-22T21:52:00.000+05:302017-03-22T21:52:06.428+05:30TNPTF முப்பெரும் விழாAnonymoushttp://www.blogger.com/profile/07653403700759981846noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3169206695917153314.post-60783698274132752442017-03-21T22:42:00.002+05:302017-03-21T22:42:20.409+05:30சத்தணவு ஊழியர்கள் தொடர் மாவட்ட மறியல். மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவதில் சிக்கல்.
சத்தணவு ஊழியர்கள் தொடர் மாவட்ட மறியல்.
மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவதில் சிக்கல்.
சத்துணவு பணிகளை ஏற்க மாட்டோம் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திட்டவட்டம்.
சிவகங்கை: தமிழகம் முழுவதும் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 3 நாள் மாவட்ட மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க Anonymoushttp://www.blogger.com/profile/07653403700759981846noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3169206695917153314.post-64705779257062157382017-03-20T19:08:00.001+05:302017-03-20T19:08:51.642+05:30தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, சிவகங்கை மாவட்டம் - முப்பெரும் விழா அழைப்பிதழ்Anonymoushttp://www.blogger.com/profile/07653403700759981846noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3169206695917153314.post-8698210720973417712017-03-19T07:43:00.004+05:302017-03-19T07:43:52.890+05:30DinakaranAnonymoushttp://www.blogger.com/profile/07653403700759981846noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3169206695917153314.post-69475583322156544222017-03-19T07:42:00.003+05:302017-03-19T07:42:45.557+05:30MalaimurasuAnonymoushttp://www.blogger.com/profile/07653403700759981846noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3169206695917153314.post-58838233374389109422017-03-19T07:41:00.002+05:302017-03-19T07:41:23.896+05:30நிதிநிலை அறிக்கை ஏமாற்றமளிக்கிறது: ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யாதது ஏமாற்றமளிக்கிறது என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கூட்டணியின் மாநிலத் துணைத் தலைவர் ஜோசப்ரோஸ், சிவகங்கை மாவட்டச் செயலர் முத்துப்பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்: கடந்த 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், அப்போதைய தமிழக முதல்வர் Anonymoushttp://www.blogger.com/profile/07653403700759981846noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3169206695917153314.post-90470781344177692452017-02-12T08:42:00.001+05:302017-02-12T08:42:45.990+05:30பிளஸ் 2 தேர்வுக்கு பொறுப்பாளர்கள் நியமனம்!
பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வுக்கான, பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
சர்ச்சைக்குரிய ஈரோடு, கிருஷ்ணகிரி, கடலுார் மாவட்டங்களுக்கு, மிகவும் கண்டிப்பான, கெடுபிடி காட்டக்கூடிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொது தேர்வுகள், மார்ச் 2, மற்றும், 8ல், துவங்குகின்றன. வினாத்தாள், ’அவுட்’ ஆகாமல் இருக்கவும், முறைகேடின்றி தேர்வுகளை நடத்தவும், தேர்வுத் துறை Anonymoushttp://www.blogger.com/profile/07653403700759981846noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3169206695917153314.post-13778952605742866022016-10-24T19:42:00.000+05:302016-10-24T19:42:03.704+05:30Press NewsAnonymoushttp://www.blogger.com/profile/07653403700759981846noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3169206695917153314.post-36116461990615601452016-10-24T19:22:00.000+05:302016-10-24T19:22:20.947+05:30TNPTF EC resulationAnonymoushttp://www.blogger.com/profile/07653403700759981846noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3169206695917153314.post-11361390016291991412016-10-24T19:12:00.002+05:302016-10-24T19:12:50.354+05:3015 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலந்தழுவிய மாபெரும் ஆர்ப்பாட்டம்
அன்பார்ந்த ஆசிரியப் பேரினமே,
கல்வி நலன், மாணவர் நலன், ஆசிரியர் நலன் ஆகிய உன்னதக் குறிக்கோள்களோடு தொய்வின்றி தொடர்ந்து களப்பணியாற்றிக் கொண்டிருக்கும் நமது பேரியக்கம் நியாயமான கோரிக்கைகளுக்காக சமரசமற்ற போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறது.கோரிக்கைகள் தொடர்பாக பல்வேறு வழிகளில் முறையீடுகள் செய்தும் தீர்வு கிடைக்காத நிலையில்தான் போர்க்குணமிக்க நமது பேரியக்கம் போராட்டக்களம் காணுகிறது. அந்த Anonymoushttp://www.blogger.com/profile/07653403700759981846noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3169206695917153314.post-20305145547186277592016-07-23T18:51:00.000+05:302016-07-23T18:51:33.349+05:30DinakaranAnonymoushttp://www.blogger.com/profile/07653403700759981846noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3169206695917153314.post-53998791279925803182016-06-12T11:38:00.002+05:302016-06-12T11:39:01.077+05:30Dinakaran 11.6.2016Anonymoushttp://www.blogger.com/profile/07653403700759981846noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3169206695917153314.post-18499096048086643412016-06-12T11:28:00.001+05:302016-06-12T11:28:45.601+05:30TNPTF EC meetingAnonymoushttp://www.blogger.com/profile/07653403700759981846noreply@blogger.com0