தமிழ்நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள் ஜூன் 1ஆம் தேதி திறக்கப்படும் என்று, தருமபுரியில் நடந்த தமிழ்நாடு தனியார் பள்ளி கூட்டமைப்பு மாநில பொதுக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த மாநாட்டில் 10ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை 2013ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்துமாறு வலியுறுத்தப்பட்டது.
நீதிபதி ரவிராஜபாண்டியன் அறிக்கையை தாமதம் இன்றி வெளியிடவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
மேலும் இந்த மாநாட்டில் 10ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை 2013ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்துமாறு வலியுறுத்தப்பட்டது.
நீதிபதி ரவிராஜபாண்டியன் அறிக்கையை தாமதம் இன்றி வெளியிடவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக