சங்ககிரி: நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை அங்கிகாரம் புதுப்பிக்கப்படுகிறது. இதனையடுத்து சங்ககிரியில் உள்ள தனியார் நர்சரி மற்றும் மழலையர் பள்ளிக்கு அங்கிகாரம் வழங்க, பள்ளி தாலாளரிடம், சங்ககிரி மாவட்ட மழலை மற்றும் துவக்க பள்ளி உதவி தொடக்க கல்வி அதிகாரி பாலு என்ற பாலசுப்ரமணி என்பவர் 5 ஆயிரம் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக