சென்னை : சென்னையில் உள்ள பள்ளியில், ஆசிரியையை மாணவர் கொலை செய்த வழக்கில், 4 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அம்மாணவனிடம், சிறார் நீதிக்குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவன் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், 3 முதல் 8 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் பட்சத்தில், தற்போது 15 வயதாகும் அம்மாணவன், 3 ஆண்டுகள் சென்னையில் உள்ள சிறார் கண்காணிப்பு அலுவலகத்தில் இருப்பான் என்றும், 5 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டால், புதுக்கோட்டையில் உள்ள சிறார் பள்ளியில் அடைக்கப்படுவான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக