சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டாரத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 90 சதவீதத்திற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பு. மாவட்ட கல்வி நிர்வாகம் ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் ஆசிரியர் பயற்சி பள்ளி மாணவிகளை வைத்து பள்ளிகளை செயல்படுத்தினர் வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக