பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

8/05/2013

இரட்டைப்பட்டம் வழக்கு நாளை (06.08.2013 - செவ்வாய்) விசாரணைக்கு வருகிறது

சென்னை உயர்நீதிமன்றத்தில் இழுத்துக்கொண்டே சென்ற இரட்டைப்பட்டம் வழக்கு நாளை விசாரணைக்கு வருவதாக வழக்கை நடத்தி வரும் திரு.கலியமூர்த்தி மற்றும் திரு.ஆரோக்கியராஜ் இருவரும் நம்மிடம் தொலைபேசியில் தெரிவித்தனர். இந்தச்செய்தி பதவி உயர்வுக்காக காத்திருக்கும் பெரும்பாலான ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியை தருவதாக அமையும். விசாரணையின் போக்கு பற்றி நமது வலைதளத்தில் (www.mptnptf.blogspot.com) உடனுக்குடன் பதிவேற்றப்படும். தொடரந்து தொடர்பில் இருக்கவும்.








  
தோழமையுடன்......
ஆ.முத்துப்பாண்டியன்,
மாவட்டத்தலைவர்,
சிவகங்கை மாவட்டம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக