சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் செயற்குழு கூட்டம் வருகிற 13.09.2014 அன்று காலை 10.00 மணிக்கு கோட்டை மூலை ஆரம்பப்பள்ளியில் நடைபெற உள்ளது. எனவே அனைத்து மாவட்ட செயற்குழு உறுப்பினர்களும் தவறாது குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டுகிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக