மத்திய,மாநில அரசு ஊழியர் ,பள்ளி ,கல்லூரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பாக"கூட்டு போராட்டக்குழு கூட்டம் " நக்கீரர் அரங்கம் சென்னையில் 25-08-2011 அன்று நடைபெற்றது.இக்கூட்டத்தில் 22-09-2011 அன்று மதியம் 2.00 மணியளவில் கவர்னர் மாளிகையை நோக்கி பேரணி மற்றும் சிறப்பு கருத்தரங்கம் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக