சென்னை பள்ளி ஆசிரியர்கள் இட மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டங்களை
உள்ளாட்சித் தேர்தல் முடியும் வரையில் நிறுத்தி வைக்குமாறு தமிழ்நாடு
மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
தற்போது உள்ளாட்சித் தேர்தலுக்கான நன்னடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளதால் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு கூட்ட நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உரிய ஆணைகள் பிறப்பிக்கும்படியும் பள்ளி கல்வி இயக்குநருக்கு ஆணையிடப்பட்டுள்ளது.
இதேப்போல, கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகததில் நடைபெற இருந்த பட்டமளிப்பு விழாவும் தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

தற்போது உள்ளாட்சித் தேர்தலுக்கான நன்னடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளதால் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு கூட்ட நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உரிய ஆணைகள் பிறப்பிக்கும்படியும் பள்ளி கல்வி இயக்குநருக்கு ஆணையிடப்பட்டுள்ளது.
இதேப்போல, கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகததில் நடைபெற இருந்த பட்டமளிப்பு விழாவும் தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.