இமானுவேல் சேகரன் நினைவு நாளை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த மாவட்ட காவல்துறை அனுமதி மறுத்து வருகிறது. எனவே அனுமதியில்லாத வட்டாரங்களில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியால் சிவகங்கை மாவட்டத்தில் 10.9.2014 அன்று நடக்கவிருக்கும் மாலை நேர ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்படும். காவல்துறை அனுமதி பெறப்பட்ட வட்டாரங்களில் வழக்கம் போல் ஆரப்பாட்டம் நடைபெறும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக