பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

9/14/2011

மேல்நிலை - தொழிற்கல்விப் பிரிவில் ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களை +2 தேர்ச்சி பெற்றவர்களாக கருத வேண்டும்

"பத்தாம் வகுப்பு பயின்ற பின்பு மேல்நிலை வகுப்பில் தொழிற்கல்விப் பாடப் பிரிவில் ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களை +2 தேர்ச்சி பெற்றவர்களாக கருத வேண்டும்", என தொடக்கக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க. எண்: 12118/டி1/2011நாள்: 13 - 09 - 2011இல் பத்தி எண்: 22இல் மேற்படி கருத்து இடம்பெற்றுள்ளது.

குறிப்பு: +2 இல்லாம்ல் உயர்கல்வி பெற்றவர்கள் பதவி உயர்வு பேனலில் இடம் பெற இயலாது என்ற அரசாணை 107க்கு  P&A.R.
"பத்தாம் வகுப்பு பயின்ற பின்பு மேல்நிலை வகுப்பில் தொழிற்கல்விப் பாடப் பிரிவில் ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களை +2 தேர்ச்சி பெற்றவர்களாக கருத வேண்டும்", எனவும், அவர்களை பதவி உயர்வு பேனலில் சேர்க்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ஹரிபரந்தாமன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். ( w.p.No.15559 of 2011 & M.P.Nos. 1 and 2 of 2011)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக