"பத்தாம் வகுப்பு பயின்ற பின்பு மேல்நிலை வகுப்பில் தொழிற்கல்விப் பாடப் பிரிவில் ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களை +2 தேர்ச்சி பெற்றவர்களாக கருத வேண்டும்", என தொடக்கக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க. எண்: 12118/டி1/2011நாள்: 13 - 09 - 2011இல் பத்தி எண்: 22இல் மேற்படி கருத்து இடம்பெற்றுள்ளது.
குறிப்பு: +2 இல்லாம்ல் உயர்கல்வி பெற்றவர்கள் பதவி உயர்வு பேனலில் இடம் பெற இயலாது என்ற அரசாணை 107க்கு P&A.R.
"பத்தாம் வகுப்பு பயின்ற பின்பு மேல்நிலை வகுப்பில் தொழிற்கல்விப் பாடப் பிரிவில் ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களை +2 தேர்ச்சி பெற்றவர்களாக கருத வேண்டும்", எனவும், அவர்களை பதவி உயர்வு பேனலில் சேர்க்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ஹரிபரந்தாமன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். ( w.p.No.15559 of 2011 & M.P.Nos. 1 and 2 of 2011)
தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க. எண்: 12118/டி1/2011நாள்: 13 - 09 - 2011இல் பத்தி எண்: 22இல் மேற்படி கருத்து இடம்பெற்றுள்ளது.
குறிப்பு: +2 இல்லாம்ல் உயர்கல்வி பெற்றவர்கள் பதவி உயர்வு பேனலில் இடம் பெற இயலாது என்ற அரசாணை 107க்கு P&A.R.
"பத்தாம் வகுப்பு பயின்ற பின்பு மேல்நிலை வகுப்பில் தொழிற்கல்விப் பாடப் பிரிவில் ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களை +2 தேர்ச்சி பெற்றவர்களாக கருத வேண்டும்", எனவும், அவர்களை பதவி உயர்வு பேனலில் சேர்க்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ஹரிபரந்தாமன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். ( w.p.No.15559 of 2011 & M.P.Nos. 1 and 2 of 2011)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக