""மாவட்ட அதிகாரி தப்பு செஞ்சாலும், உயர் அதிகாரி கண்டுக்காம இருக்காருங்க...'' என, அடுத்த மேட்டருக்குச் சென்றார் அந்தோணிசாமி.
""அப்படீன்னா, "கவனிப்பு' அதிகமா இருக்கும் வே...'' என்றார் அண்ணாச்சி.
""உண்மைதான்ங்க... திண்டுக்கல் மாவட்டத்துல இருக்கற முருகன் கோவில் நகருக்கு, தொடக்கக் கல்வித் துறை உயர் அதிகாரி அடிக்கடி பறந்துடறாருங்க... அங்க, அவருக்கு நிறைய சொந்த பந்தங்கள் இருக்காம்... இருந்தாலும், முருகனை தரிசனம் செய்யறதுக்குன்னே அதிகமா போறாராம்...
""அப்படி, அவர் அங்க போகும்போது, அங்க இருக்கற ஒரு உதவி தொடக்கக் கல்வி அதிகாரி, தேவையான வசதிகளை செய்து கொடுக்கறாருங்க... இந்த அதிகாரி மேல ஏற்கனவே பல்வேறு புகார்கள் இருக்குது... பணம் கொடுத்தா தான், கையெழுத்து போட பேனா மூடியையே கழட்டுவாராம்... இது எல்லாம் தெரிஞ்சும், உயர் அதிகாரி கண்டுக்காம இருக்காரேன்னு, ஆசிரியர்கள் புலம்பறாங்க...'' என்றார் அந்தோணிசாமி.
""அப்படீன்னா, "கவனிப்பு' அதிகமா இருக்கும் வே...'' என்றார் அண்ணாச்சி.
""உண்மைதான்ங்க... திண்டுக்கல் மாவட்டத்துல இருக்கற முருகன் கோவில் நகருக்கு, தொடக்கக் கல்வித் துறை உயர் அதிகாரி அடிக்கடி பறந்துடறாருங்க... அங்க, அவருக்கு நிறைய சொந்த பந்தங்கள் இருக்காம்... இருந்தாலும், முருகனை தரிசனம் செய்யறதுக்குன்னே அதிகமா போறாராம்...
""அப்படி, அவர் அங்க போகும்போது, அங்க இருக்கற ஒரு உதவி தொடக்கக் கல்வி அதிகாரி, தேவையான வசதிகளை செய்து கொடுக்கறாருங்க... இந்த அதிகாரி மேல ஏற்கனவே பல்வேறு புகார்கள் இருக்குது... பணம் கொடுத்தா தான், கையெழுத்து போட பேனா மூடியையே கழட்டுவாராம்... இது எல்லாம் தெரிஞ்சும், உயர் அதிகாரி கண்டுக்காம இருக்காரேன்னு, ஆசிரியர்கள் புலம்பறாங்க...'' என்றார் அந்தோணிசாமி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக