பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

8/06/2013

இரட்டைப்பட்ட வழக்கு ஆகஸ்ட் 22 ஒத்தி வைப்பு

இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் முதல் அமர்வில் 4வது வழக்காக வந்த இரட்டைப்பட்டம் வழக்கு விசாரணை வருகிற ஆகஸ்ட் 22ந்தேதி வியாழக்கிழமை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதபதி விசாரணையை 22.8.2013 ஒத்தி வைத்தார். 5 நிமிடங்கள் மட்டுமே நடந்த இந்த வழக்கு வருகிற 22.8.2013 அன்று விரிவாக நடக்கவுள்ளது. இத்தகவலை நம்மிடம் பகிர்ந்து கொண்ட நண்பர்கள் ஆரோக்கியராஜ் மற்றும் கலியமூர்த்தி அவர்களுக்கு நன்றி.
விசாரணையின் போக்கு பற்றி நமது வலைதளத்தில் (www.mptnptf.blogspot.com) உடனுக்குடன் பதிவேற்றப்படும். தொடரந்து தொடர்பில் இருக்கவும்.

தோழமையுடன்......
ஆ.முத்துப்பாண்டியன்,
மாவட்டத்தலைவர்,
சிவகங்கை மாவட்டம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக