இன்று, நாளை, நாளை மறுநாள் என்று தொடர்கதையாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த வழக்கு இன்னும் இரு தினங்களில் வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகவே தென்படுகின்றன. பதவி உயர்வுக்காக காத்திருக்கும் ஆசிரியர்கள் மட்டுமல்ல பல தோழர்கள் ஆவலாக உள்ள இந்த வழக்கின் முடிவை நாமும் ஆவலாகவே எதிர்பார்த்து உள்ளோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக