பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

3/25/2014

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையங்களில் வாயிற் கூட்டம் நடத்த தடைவிதித்து தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும்மையங்களில் வாயிற் கூட்டம் நடத்ததடைவிதித்துதேர்வுத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்பிளஸ் 2 பொதுத்தேர்வுவிடைத்தாள்திருத்தும் பணி மாநிலத்தில் 66
மையங்களில் துவங்கியதுமுதல் கட்டமாகமுதன்மை தேர்வாளர்கள்விடைத்தாள்திருத்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர்வரும்24ம் தேதிஉதவி தேர்வாளர்கள்திருத்தும்பணியை மேற்கொள்கின்றனர்முதல் கட்டமாகமொழிப் பாடவிடைத்தாள்கள்திருத்தப்படுகிறதுஏப்ரல்1ம் தேதிமுதல் பிறபாட விடைத்தாள்கள்திருத்தப்பட உள்ளது.விடைத்தாள் திருத்தப் பணிநடைபெறும் மையங்களில்பல்வேறு ஆசிரியர்சங்கங்கள்,பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தினமும்காலையில்வாயிற்கூட்டம்நடத்தப்படும்அதன் பிறகு ஆசிரியர்கள்விடைத்தாள்திருத்தும் பணியைஅவசரஅவசரமாக மேற்கொள்ளவேண்டிய நிலைக்குதள்ளப்பட்டனர்.இதனால்பலமாணவர்களுக்கு மதிப்பெண்குறைவதும்அவர்கள் விடைத்தாளை மறு மதிப்பீடுகோரிவிண்ணப்பிப்பதுஆண்டிற்கு ஆண்டுஅதிகரித்து வருகிறதுபல விடைத்தாள்கள்முறையாகதிருத்தாத காரணத்தினால்மதிப்பெண் குறைவாகஇருப்பதும்மறுமதிப்பீட்டில் கூடுதல் மதிப்பெண்பெறுவது அதிகரித்துவருகிறது.கடந்தாண்டில்இதுபோன்று கவனக்குறைவாகவிடைத்தாள் திருத்தியது தொடர்பாக1,500 ஆசிரியர்களுக்கு "மெமோவழங்கிஒழுங்கு நடவடிக்கைஎடுக்கப்பட்டது.இதனைத் தவிர்க்கஇந்தாண்டு விடைத்தாள்திருத்தும் மையங்களில்வாயிற்கூட்டம்நடத்த தடைவிதித்து உத்தரவிட்டுள்ளார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக