பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

11/24/2013

இறுதி கட்ட விசாரணையை எதிர்நோக்கும் இரட்டைப்பட்டம் வழக்கு.(25.11.2013)

இரட்டைப்பட்டம் வழக்கு தன்னுடைய இறுதி கட்ட விசாரணையை எதிர் நோக்கி வருகிற 25.11.2013 அன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் முதல் அமர்வில் தலைமை நீதியரசர் மற்றும் நீதியரசர் சத்திய நாராயணா முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.  வரிசை எண் 21ல் பட்டியிலடப்பட்டுள்ளதால்  காலை அமர்விலே விசாரணை எல்கையை தொட்டு விடும். அரசு தரப்பு மற்றும் மூன்றாண்டு கால படிப்பு வழக்குரைஞர்களின் வாதங்கள்  நடைபெற உள்ளதால் அதன் விசாரணை திங்கள் கிழமை நிறைவடைந்து விடும். தீர்ப்பு ஓரிரு வாரங்களில் வெளியாகும். விசரணையை நிலைமையை தொடர்ந்து அறிந்து கொள்ள நமது வலைத்தள முகவரியான  என்பதுடன் தொடர்பில் இருக்கவும்

	COURT NO. 1
                                 HON'BLE THE CHIEF JUSTICE
                            HON'BLE  MR JUSTICE M. SATHYANARAYANAN
         TO BE HEARD ON MONDAY THE 25TH DAY OF NOVEMBER 2013  AT 10.30 A.M.
				(SITTING IN THE CHIEF JUSTICE'S COURT)
21.    WA.529/2013  M/S. G. SANKARAN              M/S.ROW AND REDDY                     
       (W.A.)       E.RANGANAYAKI                 S.SATISHKUMAR                 
                    B.THINGALAVAL                 V.GOVARDHANAM     
 HIGH COURT OF JUDICATURE AT MADRAS
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக